சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் பெரிய பொருட்செலவில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல். இந்தப் படத்தை பெயருக்கு தான் நெல்சன் திலிப் குமார் பயன்படுத்தப்படுகிறார் என்று ஒரு செய்தி சென்ற வாரத்தில் வெளியானது. அப்படி என்றால் படத்தை யார் இயக்குவது என்ற சந்தேகம் உங்களுக்கு வரும் இந்தத் திரைப்படத்தை ரஜினிகாந்த் கே எஸ் ரவிக்குமார் இருவரும் இணைந்து தான் இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்களாm, இந்த செய்தி தான் தற்பொழுது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது
இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்தை வைத்து பெரிய பொருட்செலவில் அதாவது 3000 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் ரஜினிகாந்த் வைத்து திரைப்படம் தயாரிக்க வேண்டும் என ரஜினிகாந்தை அணுக இருக்கிறார்கள் அதற்கு ரஜினி யோசித்து சொல்வதாக சொல்லி இருக்கிறார் என்று தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது
No comments:
Post a Comment
May this day be a good day for you by God's grace, இறைவனின் அருளால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்